September 09, 2016

தமிழ்க்குடில் நூலகத்தின் நான்காமாண்டு துவக்கம்.

அன்புத்தோழமைகளுக்கு,

தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளை, பிரசவித்த நூலகக்குழந்தைக்கு இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைத் தங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். :) :)
தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்றும், ஊக்கமும் நம்பிக்கையும் அளித்தும் எங்களோடு கரம்கோர்த்து பயணித்து வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கணினி வசதியுடன் கூடிய நூலகத்தின் புகைப்படங்கள் விரைவில் பகிர்கிறோம்.

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை.

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_